9 இடங்களில் மெகா போன் பிரச்சாரம்!






அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 31.05.2013 அன்று மதுரவாயல்  பகுதிகளில் 9 இடங்களில்  மெகா போன்  பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் நெற்குன்றம் கமாலுதீன் மற்றும் சுலைமான் ஆகியோர் வரதட்சனை , விபச்சாரம், புகையிலை  ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்.

Back to Home Back to Top tntjmvl