அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை
சார்பாக 31.05.2013 அன்று மதுரவாயல் பகுதிகளில் 9 இடங்களில்
மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் நெற்குன்றம் கமாலுதீன் மற்றும் சுலைமான்
ஆகியோர் வரதட்சனை , விபச்சாரம், புகையிலை ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்.