ஆண்களுக்கான வார பயான்!

அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் கிளை சார்பாக 19.05.2013 அன்று ஆண்களுக்கான  வார பயான் நடைபெற்றது. இதில் அம்பத்தூர் அபுல்ஹசன்  அவர்கள் 'நாவைப் பேணுவோம்' தலைப்பில் உரையாற்றினார்.

Back to Home Back to Top tntjmvl