ஒருவர் நபி ( ஸல் ) அவர்களிடம் , " இறைத்தூதர் அவர்களே ! எனக்கு சில
உறவினர் உண்டு அவர்களை நான் இணைந்து வாழ்கிறேன். ஆனால் அவர்கள் என்னை
ஒதுக்குகிறார்கள்.அவர்களுக்கு நான் நன்மை செய்கிறேன். ஆனால் அவர்கள் எனக்கு
தீமை செய்கிறார்கள் . அவர்களிடம் நான் கனிவுடன் நடக்கிறேன். ஆனால் அவர்கள்
என்னை
கண்டுகொள்வதில்லை "என்று கூறினார்.
நீர் கூறுவது போல் நீர் இருந்தால் அவர்களை நீர் சுடுசாம்பலை உண்ண செய்தது போலாகும் . நீர் இதே நிலையில் இருக்கும் வரை
அல்லாஹ்விடமிருந்து உதவியாளர் ஒருவர் உம்முடன் இருப்பார் " என்று நபி ( ஸல் ) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 2558
கண்டுகொள்வதில்லை "என்று கூறினார்.
நீர் கூறுவது போல் நீர் இருந்தால் அவர்களை நீர் சுடுசாம்பலை உண்ண செய்தது போலாகும் . நீர் இதே நிலையில் இருக்கும் வரை
அல்லாஹ்விடமிருந்து உதவியாளர் ஒருவர் உம்முடன் இருப்பார் " என்று நபி ( ஸல் ) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 2558