மதுரவாயல் கிளை
அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை
சார்பாக 14.06.2013 அன்று மதுரவாயல்MMDA,மேட்டுக்குப்பம் பகுதிகளில் 9 இடங்களில்
மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது.இதில் சகோதரர் மதுரவாயல் R. இமாம் அவர்கள் புகையிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்.