'மரண சிந்தனை' தலைப்பில் ஆண்களுக்கான வார பயான்.

அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் கிளை சார்பாக 16.06.2013 அன்று ஆண்களுக்கான  வார பயான் மக்ரிப் முதல் இஷா நடைபெற்றது. இதில் ஆழ்வார்திருநகர் ரியாஸ் அவர்கள் 'மரண சிந்தனை' தலைப்பில் உரையாற்றினார்.

Back to Home Back to Top tntjmvl