அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை
சார்பாக 16.06.2013 அன்று மதுரவாயல்MMDA,அபிராமி நகர்,ஜெயராம் நகர் ஆகிய பகுதிகளில் 12 இடங்களில்
மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது.இதில் சகோதரர் மதுரவாயல் R. இமாம், மதுரவாயல் பத்ருதீன்,ஆழ்வார்திருநகர் M.முஹம்மது ஆகியோர் புகையிலை, வரதட்சனை, இஸ்லாமிய சட்டமே தீர்வு போன்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள்.