பார்களில், மது பரிமாறும் பணிகளில் பெண்களை அமர்த்தலாம் என கர்நாடக உயர்நீதிமன்றம், அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பெண்களை பார்களில் மது பரிமாரும் பணிக்கு அமர்த்துவது குறித்து, உணவக உரிமையாளர்கள் சார்பில் தொடங்கப் பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று (10/07) தீர்ப்பு வழங்கியது.
அதில், மது பரிமாறும் இடங்களில் பெண்களை பணிக்கு அமர்த்துவது தப்பில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
பாரில் பணி புரிபவர்கள் ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது திருநங்கையாகவோ கூட இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை பார்களில் மது பரிமாரும் பணிக்கு அமர்த்துவது குறித்து, உணவக உரிமையாளர்கள் சார்பில் தொடங்கப் பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று (10/07) தீர்ப்பு வழங்கியது.
அதில், மது பரிமாறும் இடங்களில் பெண்களை பணிக்கு அமர்த்துவது தப்பில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
பாரில் பணி புரிபவர்கள் ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது திருநங்கையாகவோ கூட இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.