அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக
15.07.2013 அன்று ஆண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றது. இதில்
சகோதரர் ரஹமதுல்லஹ் அவர்கள் "இரட்டிப்பு மகிழ்ச்சி " என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள் .சகோதரர்கள்ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.