அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 01.07.2013 அன்று ரமலான் 23 ம் ஒற்றை பட இரவில் பயான் மற்றும்
கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோதரர் E.முஹம்மது அவர்கள்
"நபிமார்களின் பண்புகள்" என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள்.சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.மேலும் இதில் கலந்து கொண்டவர்களுக்கு சஹர் உணவு ஏற்ப்பாடு செய்யப்பட்டது.
உரையாற்றினார்கள்.சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.மேலும் இதில் கலந்து கொண்டவர்களுக்கு சஹர் உணவு ஏற்ப்பாடு செய்யப்பட்டது.