ரமலான் 25ம் ஒற்றை பட இரவில் பயான்!

அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 04.07.2013 அன்று ரமலான் 25ம் ஒற்றை பட இரவில் பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோதரர் E.அப்துல்ஹமீத் அவர்கள் "வெட்கம்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.மேலும் இதில் கலந்து கொண்டவர்களுக்கு சஹர் உணவு ஏற்ப்பாடு செய்ய
ப்பட்டது.

Back to Home Back to Top tntjmvl