மதுரவாயல் கிளை ரத்ததான முகாம்!

அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை மற்றும் கிழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனை(kmc) சார்பாக 18.08.2013 அன்று மதுரவாயல் EB ஆபிஸ் அருகில் ரத்ததான முகாம் நடைப்பெற்றது. இதில் 53 நபர்கள் ரத்ததானம் செய்தனர்.

Back to Home Back to Top tntjmvl