காந்தி மற்றும் சரவணன் இரண்டு பேருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக13.082013 அன்று  காந்தி மற்றும் சரவணன் இரண்டு  பேருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்  மனிதனுகேற்ற மார்க்கம் என்ற தலைப்பில் 2 புத்தகங்கள்,6 டிவிடிக்கள் இலவசமாக வழங்கப்பட்டது .

Back to Home Back to Top tntjmvl