மாணவர்களுக்கான தர்பியா!

அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 07.08.2013 அன்று மாணவர்களுக்கான தர்பியா நடைப்பெற்றது. இதில்சகோதரர் E.அகமது பாரூக் அவர்கள் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Back to Home Back to Top tntjmvl