மதுரவாயல் கிளை
அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம்மதுரவாயல் கிளை
சார்பாக 01.09.2013 அன்று மதுரவாயல் பகுதிகளில் 24 இடங்களில்
மெகாபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.இதில் காதர்மொய்தின், முஹம்மத் ஷா, இதாயதுல்லாஹ் ஆகியோர் வரதட்சனை,மது,புகையிலை,இஸ்லாமிய சட்டமே தீர்வு போன்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள்.