அல்லாஹ்வின் கிருபையால் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை
சார்பாக 01.09.2013 அன்று ஆண்களுக்கான பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரர் பக்ருதின் அவர்கள் "குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.