குர்பானி இறைச்சி 105 ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம்

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 17-10-2013 அன்று குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும்105 ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

Back to Home Back to Top tntjmvl