கடந்த 28.12.2013 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர்
''ஹுசைன் அலி'' அவர்கள் ஜனவரி 28 டின் அவசியமும், முக்கியத்துவமும் என்ற
தலைப்பிலும் சகோதரர் ''இ.முஹம்மத் அவர்கள்'' சினிமாவால் சீரளயும் சமுதாயம்
என்ற தலைப்பிலும் உரை ஆற்றினார்கள். மக்கள் ஆர்வத்துடன் கலந்து
கொண்டனர்.