திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை
சார்பாக 01.01.2013 அன்று பெண்களுக்கான பயான் நடைப்பெற்றது. இதில்சகோ.பத்ருதீன் அவர்கள் "மறுமை சிந்தனை மற்றும் ஜனவரி 28 ஏன்? "என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு
பயன் பெற்றனர்.