தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரவாயல் கிளை சார்பாக முகப்பேர் பகுதியில் இரத்தான முகாம்



























தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரவாயல் கிளை சார்பாக முகப்பேர் பகுதியில்

இரத்தான முகாம் நடைபெற்றது இதில் 84 பேர் இரத்தானம் செய்தனர் இந்த

முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் ''மாமனிதர் நபிகள் நாயகம்'' புத்தகம்

வழங்கப்பட்டது .முகாமிற்கு வந்த டாக்டர் உட்பட 3 பேர்க்கு

திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. மேலும் இரத்தான முகாமிற்கு சிற்ப்பு

அழைப்பாளராக வந்த உதவி ஆனையாளர் களிகிர்த்தன் அவர்களுக்கு திருக்குர்ஆன்

மற்றும் 'மாமனிதர் நபிகள் நாயகம்'' புத்தகம் வழங்கப்பட்டது.

Back to Home Back to Top tntjmvl