ஓரின சேர்க்கை-மத்திய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!


IMG_0555ஓரினசேர்க்கை சட்டப்படி குற்றம் என தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அரசை கண்டித்து சென்னையில் இன்று (17-12-2013_ மாலை 4 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஓரினசேர்கைக்கு எதிராக கோசமிட்டனர்.
இதில் எம்.ஐ சுலைமான் , சையத் இப்ராஹீம் , யுசுஃப் , அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.

Back to Home Back to Top tntjmvl