
இதில் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஓரினசேர்கைக்கு எதிராக கோசமிட்டனர்.
இதில் எம்.ஐ சுலைமான் , சையத் இப்ராஹீம் , யுசுஃப் , அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.