பெண்களுக்கான பயான்

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 04.12.2013 அன்று  பெண்களுக்கான பயான் நடைப்பெற்றது.இதில்சகோ.அலாவுதீன்   "நன்மையை ஏவுதல் "என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரிகள்  ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.   

Back to Home Back to Top tntjmvl