இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை கிளையில் கடந்த 21.02.2013 அன்று சுரேஷ் என்ற சகோதரரும்,
23.02.2013 அன்று கஜரூபன் என்ற சகோதரரும் சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை இருவரும் தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
சத்தியத்தை தமது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக...