வி.ஹெச்.பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வி.ஹெச்.பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தஸ்லீமா நஸரீன் தொலைகாட்சி தொடர் : மேற்குவங்க முஸ்லிம் அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு !


முஸ்லிம் விரோதக் கருத்துக்களுடன் தஸ்லீமா நஸரீன் தயாரித்துள்ள 'துசாஹோபாஸ்' (Dusahobas) 'தொலைகாட்சித் தொடர்' ஒளிபரப்புக்கு மேற்குவங்க முஸ்லிம் அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலை நாட்டு கைக்கூலியான தஸ்லீமா, கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து முஸ்லிம் விரோத கருத்துக்களை எழுதியும் பேசியும் வருகிறார்.

வரும் டிசம்பர் 19ந்தேதி முதல், மேற்குவங்கத்தின் ஆகாஷ் ஆத் (Aakash Aath) என்ற தொலைகாட்சி சேனல் மூலம் 'துசாஹோபாஸ்' என்ற சர்ச்சைக்குரிய தொடரை வெளியிட முயன்று வருகிறார், தஸ்லீமா நஸரீன்.

வங்காள தேசத்தில் பிறந்து, 3 கணவர்களை மணந்து அவர்களை விவாகரத்து செய்துவிட்டு இப்போது தனியாக பல நாடுகளில் அகதி போல வாழ்ந்துகொண்டு இருக்கும் தஸ்லீமா,

1994 ல் 'லஜ்ஜா' என்ற நாவலில் முஸ்லிம் விரோத விஷமங்களை எழுதியதால் வங்கதேசத்திலிருந்து வெளியேற்றப் பட்டார்.

சில வருடங்களுக்கு முன்,

அப்பாவி மிருகங்களின் ரத்தத்தை கேட்கும் கடவுள் எப்படி சிறந்த கடவுளாக இருக்க முடியும் என்று அறியாத்தனமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

உணவுக்காக அப்பாவி மிருகங்களை கொலை செய்து விட்டு கடவுள் பெரியவன் என்று சொல்வது தேவையில்லாதது என்றும்,

மிருகங்கள் அல்லாஹ்வை நம்பாததால் தான் அவற்றுக்கு இக்கதி என்றும், அவைகளுக்காகத் தான் பரிதாபப்படுவதாகவும் தஸ்லீமா கூறியுள்ளார்.

தன்னை பற்றி 'நிர்பாசன்' என்ற சுயசரிதை புத்தகம் எழுதி வந்த அவர்,

இந்த புத்தகத்தின் ஏழாவது பகுதியை, கொல்கட்டா சர்வதேச புத்தக கண்காட்சியில் வெளியிட அனுமதி பெற்றிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு அதிகரித்ததை தொடர்ந்து, கண்காட்சி அமைப்பாளர்கள் புத்தகத்தை வெளியிட அனுமதி அளிக்கவில்லை.

டுவிட்டரில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பான வழக்கு,

டெல்லி அபெக்ஸ் கோர்ட்டுக்கு நாளை (17/12) வருகிறது என்பதும், இங்கு நினைவுப்படுத்த வேண்டியுள்ளது

தஸ்லீமா நஸரீன் தயாரித்துள்ள 'துசாஹோபாஸ்' தொலைகாட்சி தொடர் ஒளிபரப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மேற்குவங்கத்தின் 22 முஸ்லிம் அமைப்புக்களின் பட்டியல் :

1. All Bengal Minority Youth Federation.

2 West Bengal Sunnat Al Jamat Committee.

3. Magribi Bangal Anjumane Wayezin.

4. Ulama Parishad.

5. All Bengal Muslim Think Tank.

6. Jamiat-E Ahle Hadith West Bengal.

7. West Bengal Aminia Jamiate Muttakin Committee.

8. All India Ahle Sunnat Jamat.

9. All Bengal Minority Council.

10. All Bengal Minority Association.

11. Bangiya Imam Parishad.

12. Jamiatul Ayemma Al Ulama.

13. All India Imams Council.

14. All bengal Imam-Muazzin Council.

15. West Bengal Imam-Muazzin Association.

16. All Bengal Imam Muazzin Samity.

17. Ittehadul Ayemma.

18. Maktab Imam Association.

19. Ittehadul Ayemma and Muazzin Seva Samiti.

20. Tajpur Jamaul Ayemma.

21. Biswa Manabkalyan Islami Society.

22. Jamiat-E Ulamaye Bangla, Furfura Sharif.

Read More »

கொடுமை!கொடுமை!!கொடுமை!!!

கேரளாவில் பந்த் அன்று கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் கணவனும் அவர்களின் குழந்தையும். பந்த் என்பதால் ஒருவர் கூட வாகன உதவி செய்ய வரவில்லையாம். காவலர்களும் கையை கட்டி கொண்டு இவற்றை ரசிப்பது தான் இன்னும் கொடுமை.
Read More »

நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கற்பழித்த பா.ஜனதா நிர்வாகி கைது !!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டம் பார்நகர் என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த 2 வாலிபர்கள் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார். இதில் ஒருவர் ரிதேஷ் சண்டி வாலா.
உள்ளூர் பாரதீய ஜனதா இளைஞர் அணி நிர்வாகியாக இருக்கிறார். இவர் தனது நண்பர் மனோஜுடன் சேர்ந்து கற்பழிப்பில் ஈடுபட்டார். பின்னர் தனது மனைவியின் சேலையை கொடுத்து உடுத்தச் சொல்லி அனுப்பி விட்டனர். அதன்பிறகு அவள் ஜீத்து டோலி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டாள். அவரும் சிறுமியை கற்பழித்தார்.
பின்னர் சந்தீப் கோஸ்வாமி என்பவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது போல் அடுத்தடுத்து 5 பேர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்கள் பிடியில் இருந்து தப்பிய சிறுமி வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறி அழுதாள்.
இதையடுத்து பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாரதீய ஜனதா நிர்வாகி ரிதீஷ் சண்டிவாலா உள்பட 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்
நன்றி
வெப் துனியா
Read More »

பெண்களுக்கு 2500 கத்திகளை வழங்கி சிவசேனா கட்சி அத்துமீறல்!

சிவசேனா ஏற்கெனவே அறிவித்திருந்தபடி அதன் தலைவர் மறைந்த பால்
தாக்கரேவின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு 2500 கத்திகளை வழங்கியிருக்கிறது.
சிவசேனா கட்சியின் தென் மத்திய மும்பை கிளை லால்பாக் பகுதியில் பெண்களுக்கானநிகழ்ச்சியை நடத்தி இந்தகத்திகளை வழங்கியுள்ளது.இது அட்டைக் கத்தியல்ல.பதம் பார்க்கும் நிஜக்கத்திகள்தான்.இதோடு, விரைவில்மும்பை நகரம்முழுவதிலும்ஷாக்கா பயிற்சி வகுப்புகளை நடத்தி 18,500க்கும் மேற்பட்ட கத்தி களை வழங்கவும்சிவசேனா முடிவு செய்திருக்கிறது.
ஏற்கெனவே மும்பை நகரம்முழுவதும் வன்முறையைத்தூண்டி வரும் சிவசேனா கட்சி அதன்பெண் தொண்டர்கள் மத்தியில்ஆயுதங்களை கொடுத்து அவர்களையும்வன்முறைக்கு தயார்
செய்து வருகிறது.
சங்பரிவாரின்
துர்கா வாஹினி அமைப்பு நாடு முழுவதும்
பெண்
களுக்கு பகிரங்கமாகவே துப்
பாக்கி பயிற்சி அளித்து வருகி றது.
விஸ்வ ஹிந்து பரிஷத்
சூலா யுதங்களை வழங்கி வருகிறது.
அந்த வரிசையில்
சிவசேனா கத்தி களை வழங்கி வருகிறது.
இந்தியாவை மதக் கலவர
காடாக மற்ற
இந்துத்துவாவினர்
திட்டமிட்டிருக்கின்றன
என்ப
தற்கு இவையெல்லாம்
சான்று கள்தான்.
சிவசேனா நடத்திய
கத்திகள் வழங்கும்
விழாவில் அக்கட்சி யின்
எம்.பி.யான அனில்
தேசாய், முன்னாள் எம்.பி.
மோகன் நாவலே உள்ளிட்ட
தலைவர்கள் பலர்
கலந்து கொண்டிருக்கின்ற
னர்.
“இப்படி கத்தி வழங்குவது கண்டிப்பாக
மும்பை நகரத்தில்
பெண்கள் தொடர்பான
குற்றங்
களை குறைக்கவே உதவும்.
இந்த நிகழ்வுக்குப்
பின்னால் எவ்வித
அரசியலும் இல்லை.
இது பெண் களின் மன
உறுதியை ஊக்கப்ப
டுத்தும்
ஒரு வழிகாட்டுதல்
தான்...'' என்கிறார் எம்.பி.
அனில் தேசாய்.
“பெண்களுக்கு கத்திகளை வழங்குவது அவர்களின்
தற்காப்
புக்காகத்தானே தவிர
தவறாக பயன்படுத்த
அல்ல...'' என்று கூறும்
இந்த
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த
சிவசேனாவின்
நிர்வாகி அஜய் சவுத்திரி,
“ஒரு ஆயுதத்தை வைத்திருப்ப
தன்
முக்கியத்துவத்தை நான்
அறிவேன். ஒரு பெண்
பிரச்சி னையை எதிர்
கொள்ளும் சூழ்
நிலை ஏற்பட்டால்
அப்போது மட்டும் அவள்
கத்தியை பயன்
படுத்துவாள்.
கட்சி அவளுக்குத்
தேவையான சட்ட
உதவிகளைச் செய்யும்...''
என்று இதற்கு நியா யம்
கற்பிக்கிறார்.
நிகழ்ச்சியில் கத்தியைப்
பெற் றுக் கொண்ட
சவார்தேகர் என்ற
பெண்மணி, “இதை நான்
என் தற்காப்புக்காக
மட்டுமே பயன்ப
டுத்துவேன். தவறாக
பயன்படுத்த மாட்டேன்...''
என்கிறார்.
இவையெல்லாம்,
மீடியாக்க ளிடம்
தங்களை நல்லவர்களாக
காட்டிக் கொள்ள
சேனாவினர் ஆடும்
நாடகம்தான். மதக் கலவ
ரங்களின்போதும்,
இஸ்லாமியர் களுடன்
ஏற்படும் சர்ச்சைகளின்
போதும்
ஆயுதத்தை பயன்படுத்
தவே இவர்களுக்கு கத்திகள்
வழ ங்கப்படுகின்றன
என்கின்றனர்
மும்பை முஸ்லிம்கள்.
“பெண்களுக்கு கத்தியைக்
கொடுப்பது வன்முறையை ஊக்
குவிப்பதாகாதா?''
என்று செய்தி யாளர்கள்
கேட்டதற்கு,
“தீவிரவாதிகள் ஏ.கே. 47 ரக
துப்பாக்கிகளை வைத்திருக்கும்
போது எங்கள் பெண்கள்
அவர்க ளின் தற்காப்புக்காக
சின்னதாக
ஒரு கத்தி வைத்துக்
கொள்ளக் கூடாதா?
நாங்கள்
சட்டத்தை மதிக்கிறோம்.
இது, எதிர்காலத் தில்
ஏற்படும் குற்றங்களைத்
தவிர்ப்பதன் மூலம்
காவல்து றைக்கு உதவிகரமாக
இருக்கும்.
நான் ஏற்கெனவே 14
வழக்கு களை சந்தித்து வருகிறேன்.
எனது சகோதரிகளுக்காக
இன் னொரு வழக்கையும்
சந்திக்க நான்
தயாராகவே இருக்கிறேன்...''
என
தனது வன்முறை வழிகாட்
டுதலுக்கு நியாயம்
கற்பிக்கிறார் சவுத்திரி.
“1962ன் ஆயுதச் சட்டத்தின் 1
(ய) பிரிவு,
துப்பாக்கி மட்டுமல்லா மல்,
வாள்களைப் போன்ற
கூரிய முனை கொண்ட
கொடிய ஆயு தங்கள்,
குத்து வாள்கள், ஈட்டி கள்
மற்றும் 2
அங்குலத்தை விட
அகலமான, 9
அங்குலத்தை விட நீளமான
பிளேடுகளுடன் கூடிய
(சீக்கியர்கள்
வைத்திருக்கும்)
கிரு பான் உள்ளிட்ட
கத்திகள்
தடை செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற
ஆயுதங்களை வைத்தி ருப்பது ஒரு வருட
சிறைத் தண்ட னைக்குரிய
குற்றம். இந்த தண்
டனை மூன்று வருடம்வரை கூட
நீட்டிக்கப்பட முடியும்...''
என்று கூறும்
மும்பை இணை கமிஷ்ன
ரான சதானந்த் தாத்தே,
“சிவசேனாவினர்
பொது மக் கள் மத்தியில்
கத்திகளை வினி யோகிப்பது சட்ட
விரோதமா னது; இந்த
கத்தி வழங்கும் நிகழ்ச்
சியின்போது எங்கள்
காவல்
துறை அதிகாரிகள் அந்த
இடத் தில் இருந்தனர். உரிய
நடவ
டிக்கை எடுக்கப்படும்...''
என்று தெரிவித்துள்ளார்.
மும்பை இணை கமிஷ்னர்
சதானந்த் தாத்தே கூறும்
ஆயுதச்
சட்டத்தின்படி பார்த்தால்,
இந் துத்துவாக்கள்
பகிரங்கமாகவே துப்பாக்கி பயிற்சி எடுப்பதையும்,
வாட்களுடன் ஊர்வலம்
செல்வ தையும் எந்த
மாநிலக்
காவல்து றையும்
தடுப்பதில்லை.
சிவசேனா கட்சியினர்
பெண்க
ளுக்கு கத்திகளை வழங்கிய
நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்த
காவல்துறை அதிகாரிகள்,அந்த
நிகழ்ச்சியை முன்
கூட்டியே தடுக்காதது ஆச்சரியமளிக்கிறது.
இனி,
சிவசேனாவை பின்பற்றி இஸ்லாமிய
அமைப்புகளும்
கத்திகளை வழங்கும்
நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்தால்
அதை மட்டும் முன்
கூட்டியே முண்டி யடித்து வந்து காவல்துறை தடுக்
கும்
என்பதை இப்போதே நாம்
உறுதி கூறமுடியும்.
இஸ்லாமியரல்லாத
ஜனநா யக சக்திகள்
இந்துத்துவாவின
ருக்கு கவுண்ட்டர்
நடவடிக்கை யாகவே கத்திகளை வழங்கப்
போகிறோம்
என்று அறிவித்தால் கூட
போதும் அலறியடித்துக்
கொண்டு ஓடி வரும்
காவல்துறை.
அப்படித்தான் சமீபத்தில்
சென்னை காவல்துறையும்
நடந்து கொண்டது.
பெரியார் திராவிடர்
கழகத்தினர் பெண்க
ளுக்கு ‘துப்பாக்கி'
வழங்கப் போகிறோம் என
அறிவித்த மாத் திரத்தில்
எங்கே வைத்து கொடுக்
கப் போகிறீர்கள்?
துப்பாக்கியை எங்கே பதுக்கி வைத்திருக்கிறீர்
கள்?
எங்கிருந்து துப்பாக்கிகளை வாங்கினீர்கள்?
என்றெல்லாம்
பெ.தி.க.காரர்களை கேள்விக
ளால்
துளைத்தெடுத்து விட்டது சென்னை சிட்டி போலீஸ்.
ஆனால், மும்பை மட்டும்
இந்தியாவிற்கு வெளியில்

இருக்கி றதோ என்னமோ?
Read More »

"கை" விரித்தார் பிரணாப் முகர்ஜி : சோனியாவுக்கு தூக்கு உறுதி!

ஹரியானாவின் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகள் சோனியா.

கடந்த 2001ம் ஆண்டு, குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து தகராறில் தந்தை உட்பட 8 பேரை கொலை செய்த வழக்கில் சோனியாவுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, குடியரசுத்தலைவரிடம் சோனியாவின் கருணை மனு அனுப்பப்பட்டது, பிரணாப் முகர்ஜியோ சோனியாவின் கருணை மனுவை நிராகரித்தார்.

இதனால், சோனியாவுக்கு தூக்கு தண்டனை உறுதியாகி உள்ளது.

இதன் மூலம் நாட்டிலேயே முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு தூக்கு தண்டனை என்கிற நிலை உருவாகியுள்ளது.
Read More »

குஜராத்தில் மீண்டும் கலவரம் : முஸ்லிம் நிறுவனங்களுக்கு தீ வைப்பு; மீடியாக்கள் மூடி மறைப்பு!..... !!

குஜராத் கலவரத்தின் 11ம் ஆண்டு நினைவாக, இந்த ஆண்டும் "VHP" குண்டர்கள், முஸ்லிம்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்; தொழிற்சாலைகளை "தீ" வைத்து கொளுத்தியுள்ளனர். FIR போடப்பட்டும் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித்திரிந்துக் கொண்டிருக்கின்றனர். குஜராத்தின் "சோட்டா உதைப்பூரில்" (பரோடா/ வடோதரா) இந்த ஆண்டு பிப்ரவரி 12, மார்ச் 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில், முஸ்லிம் நிறுவனங்கள் தீ வைத்துக்கொளுத்தப்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சம்பவம் ஒன்றில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம், காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றபோது, கலவரக்காரர்கள் ஒன்று திரண்டு, காவல் நிலையத்தின் மீது கல்லெறிந்தும், முஸ்லிம்களை "கொச்சையான" வார்த்தைகளில் திட்டியும், காவல் நிலையத்தை விட்டு முஸ்லிம்களை வெளியேற்றக்கோரியும் கலாட்டாவில் ஈடுபட்டனர். இதனால், காவல் நிலையத்தில் முஸ்லிம்கள் கொடுத்த புகாரை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து, தாக்குதலுக்கு உள்ளான 200 முதல் 250 எண்ணிக்கையிலான முஸ்லிம்கள், மீண்டும் காவல் நிலையத்துக்கு புகாரளிக்க வந்தபோது, துப்பாக்கிகளை காட்டி போலீசார் முஸ்லிம்களை மிரட்டியுள்ளனர், ஒரு காவலர் முஸ்லிம் இளைஞர் ஒருவரின் மார்பில் துப்பாக்கியை பதித்து அச்சுறுத்தியும் உள்ளார். கூட்டம் களைய மறுக்கவே தடியடி நடத்தியும் - கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் சிதறடித்துள்ளனர். இத்தனை நடந்தும் "மரண வியாபாரி மோடியின் சாம்ராஜ்யத்தில்" எந்த மீடியாவும், இந்த சம்பவங்களை வெளிக்கொண்டு வரவில்லை. முன்னதாக, பிப்ரவரி 13 அன்று "சோட்டா உதைப்பூரில்" கடையடைப்பு நடத்தக்கோரி, இரு தினங்களாக (பிப்ரவரி 11&12) ஊர் முழுவதும் நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன. அதில் மத துவேஷக் கருத்துக்களும், பொது அமைதிக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய அளவுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக, கடுமையான சொற்கள் பயன் படுத்தப்பட்டிருந்தது. இதனால் கடையடைப்புக்கு ஒரு நாள் முன்பே, பிப்ரவரி 12 அன்றே முஸ்லிம் நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. முஸ்லிம்களின் தொழிற்சாலைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. பிளாஸ்டிக் தொழிற்கூடம் ஒன்று முற்றாக எரிந்து நாசமானது. சம்பவ இடத்துக்கு SP, DIG என, உயர் போலீஸ் அதிகாரிகள் வந்தனர். FIR பதிவு செய்யப்பட்டது. ஒரு மாதத்துக்கு மேலாகியும் குற்றச்செயலுக்கு காரணமானவர்கள் - "FIR "ல் பெயர் உள்ளவர்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இத்தகவல்கள் அனைத்தும், மனித உரிமை ஆர்வலர்களின் ANHAD (Act Now For Harmony and Democracy) என்ற அமைப்பின் சார்பில் "உண்மை அறியும் குழு" அமைக்கப்பட்டு, நேரடி விசாரணையின் மூலம் அறிக்கையாக தரப்பட்டுள்ளது. முன்னதாக இந்தக்குழு மாவட்ட கண்காணிப்பாளரை சந்தித்து கேட்டபோது, இந்தப்பிரச்சினையை தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், ஆட்சேபகரமான நோட்டீசை யார் அச்சடித்தது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார், மாவட்ட கண்காணிப்பாளர். முஸ்லிம்களுக்கு சொந்தமான மினரல் பவுடர் தயாரிப்பு தொழிற்சாலைகள், சுரங்கங்கள், வியாபார நிறுவனங்கள், பண்ணைகள், ப்ளாஸ்டிக் குடோன்கள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு காட்சி ஊடகங்கள் இங்குள்ள காட்சிகளை படம் பிடித்தபோதும் தொலைக்காட்சி சானல்கள் எதுவுமே இதுத்தொடர்பான செய்திகளையோ, காட்சிகளையோ நரேந்திர மோடியின் உத்தரவுக்கு கீழ்படியும் அடிமை சேவகம் புரியும் குஜராத் ஊடகங்கள் ஒளிபரப்பவில்லை.http://www.facebook.com/maruppu.in
Read More »

நிரபராதிகளான அனைத்து முஸ்லிம் இளைஞர்களையும் விடுதலைச் செய்வோம் – முலாயம் சிங்!

லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் பொய் வழக்குகளை சுமத்தி கைது செய்யப்பட்ட நிரபராதிகளான அனைத்து முஸ்லிம் இளைஞர்களையும் விடுதலைச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று ஆளும் சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத வழக்குகள் சுமத்தப்பட்ட 3 இளைஞர்கள் நிரபராதிகள் என்று நிரூபணமானதால் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறான வழக்குகள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இதர 24 பேரை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக முலாயம் சிங் தெரிவித்தார்.

உ.பி மாநிலம் லக்னோவில் சிறுபான்மையினர் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார் அவர். உ.பியில் 11 முஸ்லிம் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். உளவுத்துறைக்கான பொறுப்பு சமாஜ்வாதிக் கட்சியின் மூத்த முஸ்லிம் தலைவரான ஆஸம்கானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர் கேபினட் அமைச்சராக உள்ளார். தனது கட்சியின் ஆட்சியில் 400க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்துள்ளதாக கடந்த வாரம் முலாயம் சிங் கூறியிருந்தார். சிறையில் வாடும் அனைத்து முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்வோம் என்று சமாஜ்வாதிக் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.

-தூது ஆன்லைன்
Read More »

இஸ்ரேல் கொடூரம்

மகன்-அம்மா என்ன விட்டு போகாதம்மா

அம்மா- இனி தைரியமா இரு மகனே

மகன்-என்னால முடியாதும்மா

அம்மா-நான் எங்கையும் போகல இங்க தான் இருப்பேன் உன்கூடவே

மகன்-பொய் சொல்லாதம்மா,என்ன விட்டு போகாதம்மா

அம்மா-அழகூடாது மகனே,இறைவா என் மகன இந்த சின்ன வயசிலையே அனாதயவிட்டு போறேனே

மகன்-அம்மா எனக்கு பயமா இருக்குமா,என்ன பாருமா ..அம்மா ....அம்மா...அம்மா.....(கதறல்)

பலஸ்தீனில் மிருக வெறிபிடித்த இஸ்ரேலால் அங்கு நடக்கும் இரத்த கதறலின் ஒரு துளிதான் இது...மறைக்கப் பட்ட ஒரு வரலாற்றின் மரண ஓலம்.....

நாம் நிம்மதியாக வாழும் இந்த நேரத்தில்,நமது குழந்தைகள் நிம்மதியாக விளையாடும் இந்நேரத்தில் கொத்து கொத்தாக பிணக் குவியல்கள் ஒரு இடத்தில் வந்து சேருகின்றது,நேற்றுவரை உயிரோடு இருந்த அந்த பாவமறியா பச்சிளம் குழந்தைகள் இன்று மண்ணில் சிதையுண்டு கிடக்கின்றனர் பலஸ்தீனில்.

அடபாவிகளே எங்கள் இஸ்லாமியரை தான் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி ரகசியமாகவும்,பகிரங்கமாகவும் கொல்கின்றாய் இந்த சின்னச்சிறார்கள் என்ன பாவமிளைத்தார்கள் உனக்கு,துரோகம்மிலைத்தார்களா?..

இது தான் உன் போர் நிறுத்தமா?,உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று நீ சொல்கிறாயே அது இந்த வழியில் தானா?

பிள்ளையை இழந்து தவிக்கும் தாய்க்கும்,தாயை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும்,கணவனை இழந்து தவிக்கும் மனைவிக்கும் உன்னிடம் என்ன பதில் இருக்கிறது?உன்னால் அவர்கள் இழந்த நிம்மதியையும்,வாழ்க்கையையும் திரும்ப தர இயலுமா சொல்?

ஒன்றுமறியா அப்பாவிகளையும்,குழந்தைகளை
யும்,பெண்களையும் கொல்ல உனக்கு யார் அனுமதி தந்தது?
Read More »

"புதுவை சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிக்குண்டு வைத்த பயங்கரவாதி கைது!

புதுவை:மும்பையிலிருந்து புதுவை வரும் சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மாதம் வெடிக்குண்டு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் சிவசங்கர் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 8ம் தேதி மும்பையிலிருந்து புதுவை வந்த சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் இருந்த சூட்கேசில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். அதை சோதனையிட்ட போது குண்டுக்குள் பசை போன்ற ஒரு பொருள் இருந்தது. அது திரவநிலை வெடிகுண்டு என்று உறுதிபடுத்தப்பட்டது.

இதுதொடர்பாக சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே திருச்சி போலீசார் ஆரணி துறையூரை சேர்ந்த சிவசங்கர் (வயது-36) என்ற வாலிபரை மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்தனர். அப்போது சிவசங்கரிடம் விசாரணை நடத்திய போது புதுவை ரயிலில் வெடிகுண்டு வைத்தது’ நான் தான்’ என்று கூறினான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இத்தகவலை புதுவை போலீசாருக்கு அளித்தனர்.

இதையடுத்து புதுவை போலீசார் திருச்சி சென்று சிவசங்கரை காவலில் புதுவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 5 நாள் விசாரணைக்காக அவரை காவலில் எடுத்தனர். அவரிடம் சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அவரிடமிருந்து 5 டெட்டனேட்டர், 5 ஜெலட்டின் குச்சிகள், 7 செல்போன், 19 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன.

“குடும்ப பிரச்சனை காரணமாக தன் மீது ஜோதிடர் ஒருவர் பில்லி சூனியம் வைத்ததாகவும், அவரை கொல்வதற்காகத்தான் ரயிலில் குண்டு வைத்ததாகவும்” விசாரணையில் கூறி இருக்கிறான். விசாரணையை திசை திருப்பவே அவன் இவ்வாறு தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் ரயில் எந்த இடத்தில் நின்றபோது குண்டுவைத்தான், அந்த ஜோதிடர் ரயிலில் இருந்தாரா? போன்ற விவரங்களை அவன் தெரிவிக்கவில்லை. மேலும் தனி மனிதன் ஒருவரை கொல்வதற்காக அவன் ஏன் இத்தகைய திட்டத்தை தீட்டவேண்டும்? நுட்பமான திரவ வெடிக்குண்டு அவனுக்கு எப்படி கிடைத்தது? மேலும் பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத தொடர்புகள் ஏதேனும் உண்டா? போன்ற விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. எஞ்சியுள்ள இன்னும் 2 நாட்கள் விசாரணையில் இவை தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த விசாரணையில் கைது செய்யப்பட்டிருப்பது சிவசங்கர் என்பதால் பெரும்பாலான ஊடகங்கள் இதனை வெளியிடவில்லை. அவ்வாறு வெளியிட்டிருந்தால் ஏதாவது ஒரு மூலையில் அறிவிப்புகள் போன்று சிறிய பெட்டி செய்தியாகத்தான் அவை இருக்கும். மாறாக இது ஒரு இஸ்லாமியரின் பெயராக இருந்திருந்தால் அதன் வெளிப்பாடு???

தூது இணையத்தளம் : http://www.thoothuonline.com/
Read More »

பத்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு நிரபராதியாக விடுதலையாவது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை போய் விடும்-சச்சார்


லக்னோ : முஸ்லீம்களின் பொருளாதார, சமூக மற்றும் கல்வி நிலை குறித்து ஆராய்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவின் பேரில் 2005ல் தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு முஸ்லீம்களின் நிலை குறித்து தெரிவித்த ஆய்வு முடிவுகள் முஸ்லீம்களின் பின் தங்கிய நிலையை தெளிவாக சுட்டி காட்டியது
.
லக்னோவில் சோசலிச கட்சி ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பேசிய அக்குழுவின் தலைவரான ராஜேந்தர் சச்சார் நிமேஷ் புலனாய்வு அறிக்கையை உ.பி அரசு உடனே வெளியிட வேண்டும் என்று கூறினார். 2007 ல் உத்தரபிரதேசத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஆஸம்கரிலிருந்து காலித் முஜாஹித் மற்றும் தாரிக் காசிமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டது சம்பந்தமான உண்மை நிலையை அறிய அமைக்கப்பட்டது தான் நிமேஷ் கமிட்டி என்பது குறிப்பிடத்தக்கது.


நிமேஷ் கமிட்டி தன் அறிக்கையை ஆகஸ்டு 21 அன்றே உ.பி அரசிடம் சமர்பித்த பிறகும் ஏன் உ.பி அரசு அறிக்கை வெளியிட மறுக்கிறது என்று வினா எழுப்பிய ராஜேந்தர் சச்சார் இது இரு இளைஞர்களின் வாழ்வு குறித்த பிரச்னை மாத்திரமல்ல என்றும் குண்டு வெடிப்பில் இறந்து போனவர்களுக்கான நியாயமாகவும் உண்மை குற்றவாளிகள் சமூகத்தில் தோலுரிக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் தான் மற்றும் பிற முஸ்லீம் சிறைவாசிகள் சிறையில் படும் உளவியல் பிரச்னைகள் குறித்து தாரிக் எழுதிய கடிதத்தையும் நிருபர்களிடம் காண்பித்தார் சச்சார்.

சமீப காலமாக முஸ்லீம் இளைஞர்கள் பத்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு நிரபராதியாக விடுதலையாவது முஸ்லீம்கள் இவ்வரசின் மீது நம்பிக்கை இழக்க காரணமாகி விடும் என்று எச்சரித்த சச்சார் மேலும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை நொறுங்கி போய் விடும் என்றும் கூறினார்.

பாஜக மாத்திரம் மதவாத கட்சி என்று கூறுவது தவறு என்று கூறிய சச்சார் மத்தியிலும் தில்லியிலும் காங்கிரஸ் அரசுகள் இருக்கும் போதும் முஸ்லீம்கள் தவறாக பெருவாரியாக தீவிரவாத குற்றச்சாட்டில் சிறை வைக்கப்படுகிறார்கள் என்று வேதனை தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது தான் தில்லியில் 16 முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பின் ஜாமியா ஆசிரியர்கள் சங்கத்தின் அறிக்கை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்றார்.

புனேவின் யர்வாடா ஜெயிலில் போலீஸ் காவலில் கதீல் சித்திகி இறந்ததை குறித்து கருத்து தெரிவித்த சச்சார் நாஜிசம் ஒரு போதும் இந்தியாவில் வெற்றியடைய விட கூடாது என்றார்.

சவூதி அரேபியாவில் இந்திய உளவு துறையிடம் ஒப்படைக்கப்பட்ட ஃபஸீஹ் மஹ்மூத் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அந்நிய முதலீடு குறித்து கருத்து தெரிவித்த சச்சார் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவை அடிமைப்படுத்தியதை விட மோசமான அடிமைத்தனத்துக்கு வழிவகுக்கும் செயல் என்று கூறினார்.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்த சோசலிச கட்சியின் பொது செயலாளர் ஓம்கார் சிங் தாம் ஆட்சிக்கு வந்தால் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை சிறையில் இருந்து விடுவிப்போம் என்று சமாஜ்வாதி கட்சி கூறியதாகவும் ஆனால் சமாஜ்வாதி ஆட்சிக்கு பின் முஸ்லீம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்படுவது அதிகரித்திருக்கவே செய்திருக்கிறது என்றும் கூறினார்.

நன்றி : இந்நேரம்.காம்
Read More »

பிர் அவ்னின் உடலும் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளரின் உறுதியான கருத்தும்

1981ல் பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு எகிப்திடம் கோரிக்கை முன்வைத்தது.

இவ்வேண்டுகோலுக்கினங்க பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்விமானத்தை வரவேற்பதற்காக பிரான்ஸின் அதிபரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அரச வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் பிர்அவ்னின் உடல் ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது.

தொள்பொருள் ஆய்வாளர்கள் சத்திரசிகிச்சை நிபுணர்களென ஆரய்ச்சிக்குத் தேவையானவர்களனைவரும் ஆய்வகத்திலே குழுமியிருந்தனர். சத்திரசிகிச்சை குழுவுக்கு prof:Maurice Bucaille தலைமை தாங்கினார்.

பிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இக்குழுவுக்குத் தலைமை வகித்த prof:Maurice அவர்களும் இப்பணியில் மூழ்கியிருந்தார். நல்லிரவு கழித்து ஆய்வு முடிவு வெளியாகியது.

உடலில் உப்பு படிந்திருப்பதானது பிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்த சான்றாகும் என்றும் கடலில் மூழ்கியவுடனே இவ்வுடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் உடல் பழுதடையாமல் எந்த பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்காமல் காணப்பட்டமை பெரும் ஆச்சரியமாகவிருந்தது. prof:Maurice பிர்அவ்னின் உடல் கடலுள்ளிருந்து வெளியெடுக்கப்பட்டமை தொடர்பாகவும்இ அவ்வுடல் கடலுக்கடியிலே பாதுகாக்கப்படடிருந்தமை தொடர்பாகவும் தனது ஆய்வின் இறுதியரிக்கையினைத் தயாரித்தார்.

அங்கு குழுமியிருந்தவர்களில் ஒருவர் இன்னொருவரின் காதில் மெதுவாக ‘அவசரப்படாதே. முஸ்லிம்கள் இந்த மம்மி மூழ்கடிக்கப்பட்டதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.” என்று கூறினார். prof:Maurice அவர்கள் அந்த நபர் சொன்ன இத்தகவலை ஏற்கவில்லை. பிர்அவ்னைப்பற்றிய இச்செய்திளை அறிவதென்றால் கணனி வசதியுடன் கூடிய நவீன ஆய்வு மையங்கள் மூலமாகவே அறிந்துகொள்ள முடியுமென்று கூறினார். அதாவது பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட செய்தி பற்றி முஸ்லிம்களுக்குத் தெரியுமென்று அந்த நபர் கூறியதை மாரிஸ் புகைல் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அப்பொழுது அங்கிருந்த இன்னொருவர் ‘பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டதாகவும்இ மூழ்கடிக்கப்பட்ட பின் அவனின் உடல் பாதுகாக்கப்படுமெனவும் முஸ்லிம்களின் அல்குர்ஆனில் கூறப்படுகின்றதே”

என்று கூறினார். இச்செய்தியைக் கேள்வியுற்ற மாரிஸ் புகைல் அவர்கள் மேலும் திடுக்கிட்டுப் போனார். ‘இது எப்படி சாத்தியமாகும்? இந்த மம்மியின் உடல் 1898ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. முஸ்லிம்களின் அல்குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களிடம் இருக்கின்றது. எகிப்தியப் பழங்குடி மக்கள் தமது மன்னர்கள் இறந்த பின் அவர்களின் சடலங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காக ஒரு வகை மருத்துவ முறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி சில தசாப்பதங்களுக்கு முன்னர்தான் அரேபியர் உட்பட அனைவருக்கும் தெரியவாகிற்று அதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு இந்த மம்மி பற்றிய தகவல் தெரிவதற்கு வாய்பில்லாத போது இது எப்படி சாத்தியமாயிற்று?” என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் வினவ ஆரம்பித்தார்.

prof:Maurice அவர்கள் அன்றைய இரவு பிர்அவ்னின் உடலுக்கு முன்னாலிருந்து அதை ஆழமாக அவதானிக்கத் தொடங்கினார். முஸ்லிம்களின் அல்குர்ஆன் இந்த மம்மியைப் பற்றிப் பேசுகின்றது என்று அந்த நபர் சொன்ன தகவல் ‘மூஸாவைத் துரத்திச் சென்ற அந்த பிர்அவ்ன் இதுவாகத்தான் இருக்க முடியுமோ?” ‘முஸ்லிம்களின் முஹம்மத் இவரை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருப்பாரோ?” ‘முஸ்லிம்களின் அல்குர்ஆன் கூறும் அந்த மம்மி இதுவாகத்தான் இருக்குமோ?” போன்ற வினாக்ளை அவருள் ஏற்படுத்தியது. மாரிஸ் அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை. தவ்ராத்தைக் கொண்டு தருமாறு அங்குள்ளவர்களிடம் மாரிஸ் அவர்கள் வேண்டிக் கொண்டதும் தவ்ராத் அங்கு கொண்டு வரப்பட்டது. தவ்ராத்தைப் படித்தார். ‘பிர்அவ்னின் படைகள் தண்ணீரில் மூழ்கின. அவனும் கடலில் மூழ்கினான். அவர்களுள் ஒருவரும் தப்பவில்லை” என்பது மாத்திரமே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்ஜீலைப் படித்தார். அதிலும் இவ்வுடல் பாதுகாக்கப்படுவது பற்றி எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. மாரிஸ் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார். பரிசோதனை முடிந்ததும் பிர்அவ்னின் உடல் எகிப்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இருந்தாலும் மாரிஸ் அவர்களால் ஒரு நிமிடமேனும் தாமதிக்க முடியவில்லை. இது பற்றி அறிவதற்காக முஸ்லிம் அறிஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவென இஸ்லாமிய நாடுகளுக்குப் பயணமாகத் தொடங்கினார். அந்த சந்திப்பிலே அவர் முதலாவதாக வினவியது பிர்அவ்னின் உடல் கடலில் மூழ்கடிக்கப்பட்டபின் பாதுகாக்கப்படுவது பற்றித்தான்.

அப்போது சபையிலிருந்த ஒருவர் அல்குர்ஆனில் சூறா யூனுஸில் இடம் பெறும் ‘உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்”. என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார். இக்குர்ஆன் வசனம் மாரிஸ் புகைல் அவர்களின் உள்ளத்தையே உலுக்கியது. உடனே எழுந்து எல்லோருக்கும் முன்னால் சத்தத்தை உயர்த்தியவராக ‘நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல் குர்ஆனை நம்பி விட்டேன்” என்று அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.

பின்னர் பிரான்ஸிற்குச் சென்று 10 வருடங்களாக நவீன கண்டு பிடிப்புக்கள் அல்குர்ஆனுக்கு எவ்வளவு தூரம் உடன்படுகின்றன என்ற ஆய்வை மேற்கொண்டு ‘அல்குர்ஆன்இ தவ்ராத் இன்ஜீல்…. நவீன அறிவியலின் ஒளியில் புனித வேதங்கள் ஓர் ஆய்வு” எனும் நூலை வெளியிட்டார். இதைப்பார்த்த மேற்குலகு அதிர்ந்து போனது. குறுகிய காலத்துள் இப்புத்தகம் விற்றுத் தீர்ந்து போனமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைக்கும் எகிப்து நூதன சாலைக்கு பல ஆய்வாளர்கள் வந்து செல்வதைக் காண்கின்றோம். இவர்களுள் மாரிஸ் புகைல் போன்று படிப்பினை பெற்றவர்களைக் காண்பதற்கில்லை என்றுதான் கூறமுடிகின்றது. எனவே அல்குர்ஆன் வெறும் விஞ்ஞான உண்மைகளை மாத்திரம் சொல்லவில்லை மனித சமூகத்துக்குத் தேவையான எத்தனையோ அரிய பல வழிகாட்டல்களை சொல்லித் தருகின்றது. இதையுணர்ந்து மனித சமூகம் அதைப்படிக்குமானால் இன்னும் பல மாரிஸ் புகைல்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம் புகழ்ளுக்குரிய அர்ரஹ்மான்
அல்ஹம்து லில்லாஹ்...
Read More »

ஹைதராபாத் சம்பவத்தில் காவி தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு ?

ஹைதராபாத்தில் நிகழ்ந்திருக்கும் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 'காவி ' தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பாபிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2007-ம் ஆண்டு மே 18-ந் தேதியன்று ஹைதராபாத்தின் வரலாற்று சிறப்புமிக்க மெக்கா மஸ்ஜித் மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 9 பேர் பலியாகினர்.அதன் பின்னர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 5 பேர் பலியாகினர். தற்போது அது போலவே முதலில் ஹூஜி தீவிரவாத இயக்கம் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்து.மெக்கா மஸ்ஜித் மசூதியில் குண்டு வெடிப்பில் 12 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பின்னர் தேசியப் புலனாய்வு முகாமையகம் காவி தீவிரவாத இயக்கத்தினர் 6 பேரை இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்தது. தற்போதும் ஹூஜி, இந்திய முஜாஹிதீன்கள் என்ற கோணத்தில் விசாரணை செல்கிறது. இருப்பினும் இந்த சம்பவத்திலும் காவி தீவிரவாத அமைப்புகளுக்கான தொடர்பு பற்றியுமான கோணமும் விசாரணைக்குஏற்றுக் கொள்ளாக்கப்பட்டிருக்கிறது.விசாரணை சரியான கோணத்தில் நடந்தால் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.
Read More »

தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?

1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?
2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?
5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?
6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?
7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?
8) நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

9) குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?
நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

10) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?

11) விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ?

12) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகுமாட்டி கொண்டவன் யார் ?

13) மாவீரன் கார்க்ரேவை கொன்றவன் யார் ?

14) ஆந்திராவில் மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன் யார்?

15) பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தவன் யார் ?

16) இந்த நாட்டின் இறையாண்மையை இல்லாமல் ஆக்குபவன் யார் ?

2003 மார்ச் 13:- மும்பை ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி.
2003 ஆக 25:- மும்பையில் 2 கார் குண்டுகள் வெடித்து 60 பேர் பலி.
2005 அக் 29:- டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 60 பேர் பலி.
2006 மார்ச் 7:- காசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி.
2006 ஜூலை 11:- மும்பை ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்தன. 180 பேர் பலி.
2006 செப் 8:- மலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பலி.
2007 பிப் 19:- பாகிஸ்தானுக்கு சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் பலி.
2007 மே 18:- ஐதராபாத் மசூதியில் குண்டு வெடித்து 11 பேர் பலி.
2007 ஆக 25:- ஐதராபாத்தில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
2008 மே 13:- ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது. 63 பேர்பலி.
2008 ஜூலை 25:- பெங்களூரில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. 1 பெண் பலி.
2008 ஜூலை 26:- ஆமதாபாத்தில் 16 இடங்களில் குண்டு வெடித்தது. 45 பேர்பலி.
2008 செப் 13:- டெல்லியில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டு வெடித்தது. 23 பேர் பலி.அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிரு ­ந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் ­ திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.
இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ­ 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட் ­டனர். 16 கிராமங்களிலிருந ்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்ப ­ட்டன.

இந்து தீவிரவாதிகள் பட்சிலம் குழந்தைகளை வெட்டி கிழித்து இரு கூராக்கினார்கள் ­. மேலும் நெருப்பு குண்டம் வளர்த்து அதில் பெண்களின் கைகளில் இருந்த குழந்தைகளை பறித்து போட்டனர். அந்த குழந்தைகள் தீயில் கருகி சாவதை பார்த்து ரசித்து பேரானந்தம் அடைந்தனர்.
மறக்கப்பட்ட நெல்லி இனப்படுகொலை இந்தியாவில் ஹிந்துதுவாவினர் ­ நடத்திய தொடர் இனப்படுகொலைகளின ் ஒருமுன்னோட்ட மாகவே பார்க்கப்படுகிற ­து.இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் நாடு தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன.

இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் குஜராத் இனப்படுகொலை. அதன் தொடர்ச்சிதான் இப்போது இந்தியா முழுவதும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் ­ நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்.பாக ­ல்பூர் கலவரம்: பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ­ எதிராக ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் 1989 ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் 116 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதஇயக்கமும் அதன் துணை அமைப்புகளும் திட்டமிட்டு நடத்தின. ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின ­் ஆய்வாளர் ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோர் இந்த படுகொலைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டனர்.

இதன் மூலம் சொந்த நாட்டில் 30,000 பேரை அகதிகளாக்கி, 3000க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடி, ஒரு பெரும் இன அழிப்பை நடத்தினர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.

Thanks to CBI, NIA, ATS, Indian Press Release websites

Thanks to S.N. SIKKANDAR & Mohamed Thanveer/Sangairidhvan
Read More »

ஏன் இவ்வளவு கால தாமதமாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்கிறீர்கள் ? சுப்ரீம் கோர்ட் கேள்வி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், சதிக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட அத்வானி மற்றும் 19 பேருக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய காலதாமதம் செய்தது ஏன் என சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில்,  அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் உள்ளிட்ட 20 பேருக்கு எதிராக, சதி செய்ததாக கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த குறிப்பிட்ட குற்றச்சாட்டிலிருந்து மட்டும் (ஐ.பி.சி., 120 பி) 21 பேரையும் விடுவித்து, சிறப்பு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. மற்ற பிரிவுகளின் கீழ் இவர்கள் மீதான விசாரணையை தொடரலாம் எனவும் சிறப்பு கோர்ட் தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி அலோக் குமார் சிங் தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து சி.பி.ஐ., தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் 90 நாட்களுக்குள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சி.பி.ஐ., காலதாமதமாக, 6 மாதங்களுக்குப்பிறகே மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஏன் இவ்வளவு கால தாமதமாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்கிறீர்கள் என சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வக்கீல் ராவ், பல்வேறு தஸ்தாவேஜ்கள் இந்தியில் இருந்ததால் அதை மொழி பெயர்க்க தாமதமாகி விட்டதாக தெரிவித்தார். பின்னர் பேசிய நீதிபதிகள், சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போதைய நிலையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், அதில் மாற்றங்கள் ஏதும் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். மேலும், இன்றைய விசாரணையின் போது, மத்திய அரசின் சார்பில் ஆஜராக வேண்டிய அடிசனல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.எஸ். சண்டியாக் ஆஜராகவில்லை. இதை கண்டித்துள்ள சுப்ரீம் கோர்ட், அவர் இந்த வழக்கை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டாரா எனவும் கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


Read More »

"டெல்லியில் மோடிக்கு கடும் எதிர்ப்பு – மாணவர்கள் போராட்டம்!

 டெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி டெல்லி ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில் வளர்ச்சியைக் குறித்து உரை நிகழ்த்துவதை எதிர்த்து பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கேம்பஸ் ஃப்ரண்ட், எஸ்.ஐ.ஒ, டி.எஸ்.யு, ஐஸா உள்ளிட்ட மாணவர் அமைப்புகளின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பேராசிரியர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர்.

மாலை 3 மணி அளவில் ஆர்ட் காலரியின் அருகில் இருந்து துவங்கிய மோடி எதிர்ப்புப் பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணி ஸ்ரீராம் கல்லூரிக்கு செல்லும் வழியில் போலீஸ் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இதனை அகற்றிவிட்டு முன்னேறிய பேரணி மீது போலீசார் தடியடி மற்றும் தண்ணீரை பாய்ச்சினர்.
இதனிடையே பேரணியில் ஊடுருவிய ஏ.பி.வி.பி, பா.ஜ.க குண்டர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தனர். சிறிய அளவிலான மோதலும் ஏற்பட்டது. பின்னர் போலீசார் மாணவர்களை கைது செய்தனர். போலீஸ் கைது செய்த மாணவர்களை ஏ.பி.வி.பி குண்டர்கள் தாக்குவதற்கான வாய்ப்பை போலீசார் ஏற்படுத்தியது மோதலுக்கு வழிவகுத்தது.
டெல்லி பல்கலைக்கழக மாணவரும், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினருமான முஹம்மது ஜாபிர் கூறியது: “மோடியின் வளர்ச்சி 2002-ஆம் ஆண்டு குஜராத் கண்ட இனப் படுகொலையாகும். வளர்ச்சியைக் குறித்து பேச மோடிக்கு உரிமை இல்லை” என்றார்.

ஹிந்து கல்லூரியின் மாணவி தீபா சர்மா கூறியது: “குஜரத்தின் வளர்ச்சி என்பது பா.ஜ.கவின் “இந்தியா ஒளிர்கிறது’ பிரச்சாரம் போலவே கற்பனையாகும். குழந்தைகளும், பெண்களும் அனீமியா மூலம் மரணிக்கும் குஜராத்தில் வளர்ச்சியைக் குறித்து பேச மோடிக்கு அருகதை இல்லை” என்று அவர் தெரிவித்தார்.   ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய்யா பல்கலைக்கழக மாணவர் அஸத் அஷ்ரஃப் கூறியது: “மோடியின் கபட வளர்ச்சி வாதத்திற்கு எதிராக மாணவர்களின் எதிர்ப்பு தொடரும்” என்றார்.

போராட்டத்திற்கு பிறகு ஐந்தரை மணியளவில் போலீசார் கைது செய்தவர்களை விடுதலைச் செய்யக் கோரி மாணவர்களும், பேராசிரியர்களும் மவுரிஸ் நகர் போலீஸ் ஸ்டேசனை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற ஏ.பி.வி.பி., பா.ஜ.கவினர் மீது புகார் அளித்தனர். கைது செய்தவர்களை விடுவித்த போலீஸ், ஏ.பி.வி.பி, பா.ஜ.கவினர் மீதான புகாரை பதிவுச் செய்ய மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து இரவு வரை மாணவர்கள் போலீஸ் ஸ்டேசன் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தினர்.

மோடி மூன்றாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் குஜராத் மாநிலத்தின் வெளியில் கலந்துகொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »

முஸ்லிம்களின் ஓட்டுரிமையை பறிப்பேன்-தொகாடியா ஊலை !

ஹைதராபாத்: “நான் பிரதமரானால் முஸ்லிம்களின் ஓட்டுரிமையை பறிப்பேன்” என்று ஹிந்துத்துவா தீவிரவாத விஸ்வ ஹிந்து பரிசத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளதாக ஹிந்தி பத்திரிக்கை பட்ரிகா செய்தி வெளியிட்டுள்ளது.                                             ஹிந்துத்துவா பயங்கரவாதியான தொகாடியா  தான் பிரதமர் ஆன இரண்டாவது நாளே முஸ்லிம்களை அனைத்து அரசு உயர் அதிகாரப் பதவிகளில் இருந்தும் தூக்கிவிடுவேன் என்றும், முஸ்லிம்களை முதலமைச்சர், தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையர் போன்ற உயர் பதிகளை விட்டும் அகற்றி விடுவேன் என்றும் கூறியுள்ளார் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Read More »

ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் மீது மலர் தூவி வரவேற்க முஸ்லிம்கள் கட்டாய படுத்தப்படுகின்றனர்.

"சாகா பயிற்சி" ஊர்வல பாதையில் வழிநெடுக இருபுறமும் காத்திருந்து, முஸ்லிம்களை கொன்றொழிக்கும் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் மீது முஸ்லிம்கள், மலர் தூவி வரவேற்க கட்டாய படுத்தப்பட்டனர் .


ராஜஸ்தான் போன்ற சிறிய எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில், கோவில்களில் நடக்கும் பூஜை-புனஸ்காரங்கள் உள்ளிட்ட செயல்களிலும் முஸ்லிம்கள் ஈடுபட கட்டாய படுத்தப்படுகின்றனர்.

விழாக்காலங்களில் கோலமிடுவது, நாக பூஜைகளின்போது "பாம்பு புத்துக்களில் பாலூற்றுவது" சரஸ்வதி பூஜையின்போது நடனமாடுவது உள்ளிட்ட காரியங்களில் முஸ்லிம் பெண்மணிகள் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இத்தனைக்கும், தமிழகத்தைவிட பன்மடங்கு அதிகமாக "தப்லீக்" வேலைகள் நடக்கும் மாநிலமாக இருந்தும்,

தொழுகை போன்ற வணக்கங்கள் - பர்தா உள்ளிட்ட ஒழுக்கங்களை பேணும் முஸ்லிம் பெண்கள், உயிருக்கு பயந்து - சூழ்நிலைக்கு அஞ்சி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
Read More »

குஜராத் கலவரத்தை மறக்க முடியுமா?-நந்திதா தாஸ்

"ஹிட்லரின் ஆட்சி காலத்தில் தான் ஜெர் மனியின் மிகச் சிறந்த சாலைகள் அமைக்கப் பட்டன. அது போல் ஜெர்மனியின் மிகச் சிறந்த மருத்துவமனை களும் அப்போது தான் கட்டப்பட்டன. ஹிட் லர் ஒரு இசைப் பிரிய ராகவும், சைவ உணவு உண்பவராகவும் மது குடிக்காமலும் இருந் தார். அக்காரணங்களுக் காக ஜெர்மனியார்கள் யாரும் கூட ஹிட்லரை உயர்வாக நினைப்ப தில்லை. மாறாக அவர் செய்த அநீதிகளாலேயே அவர் நினைக்கப்படு கிறார் என்று பத்திரிகை யாளர்களிடம் நந்திதா தாஸ் கூறினார்.
மேலும் பத்து வரு டங்களுக்கு முன்னும் பிற மாநிலங்களை விட குஜராத் நன்றாகவே இருந்தது என்றும் வெறும் அகமதாபாத் தையும் வதோதராவை யும் வைத்து ஒட்டு மொத்த குஜராத்தின் வளர்ச்சியையும் எடை போடக் கூடாது என் றும் பின் தங்கிய சவு ராஷ்டிரா பகுதிகளை யும் உள்ளடக்கி எடை போட வேண்டும் என் றும் கூறினார்.
கலவரத்தை மறக்க முடியுமா?
2002ன் கலவரத்தை மறந்து விட வேண்டும் என்று தம்மிடம் சிலர் அறிவுரை கூறியதாக சொன்ன நந்திதா தாஸ்  தங்கள் உடைமையையும் உறவு களையும் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தை பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்க சொல்வது சரியானது அல்ல என்றும் நந்திதா தாஸ் கூறினார்.
Read More »

ஆர்.எஸ்.எஸ் - ன் இரகசிய சுற்றறிக்கை

விபரம்

................... உள்ளூர் தலைவர்களுக்கு ..............பழைய கருவிகளோடு புதிய கடமைகள் சில மாறுதலுடன் இங்கு தரப்படுகின்றன, இதனை தேசபக்தர்களுக்கும், தொண்டர்களுக்கும் இவற்றை புகுட்டுக ! கீழ்காணும் அறிவுறுத்தல்களை நமது உறுப்பினர்களுக்கு தெரிவித்துவிட்டு இந்த சுற்றறிக்கையை உடனே எரித்து விடுக.

1) துப்பாக்கிகளையும், வெடிமருந்துகளையும் திரட்டுவதை வேகப்படுத்த வேண்டும்,

2) இஸ்லாமியர்களையும், அம்பேத்கர் இயக்கத்தவர்களையும் எதிர்த்து போராடுவதற்கென தாழ்த்தப்பட்டோரையும், பிற்படுத்தப்பட்டோரையும் தேர்ந்தெடுக்க வேண்டும்,

3) இந்துத்துவ கொள்கையை அதிகாரிகளிடம் பரப்புவதை வேகப்படுத்த வேண்டும்,

4) மருத்துவர்களிடையே (Doctors) இந்துத்துவ கொள்கையை எடுத்து சொல்ல வேண்டும், அத்துடன் காலாவதியான (Expiry) பழைய மருந்துகளையும், போலி மருந்துகளையும் முஸ்லிம்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும் கொடுக்க சொல்லி மருத்துவர்களை தூண்ட வேண்டும்,

5) தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் பிறந்த பச்சிளம் குழந்தைகள் இருக்குமிடங்களில் ஓம் என்றும் ஜெய் ஸ்ரீராம் என்றும் ஒலிக்க வேண்டும்,

6) தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் பெருமளவில் வசிக்கும் இடங்களில் கள், சாராயம், போதை பொருட்கள், சூதாட்டம், லாட்டரி சீட்டு விற்பனை முதலானவற்றை மேலும் பெருகுமாறு தூண்ட வேண்டும்,

7) அரசு அலுவலகங்களில் சமய சடங்குகளையும், வழிபாடுகளையும் ஊக்குவிப்பதோடு அல்லாமல், புதிய கோவில்களையும், பழைய கோவில்களையும் புதுப்பிப்பதை வேண்டும், அதே சமயம் இஸ்லாமிய வழிபாட்டு தளங்களையும், இந்து அல்லாதோர் கோவில்களையும் சூறையாட வேண்டும்,

8) இஸ்லாமிய பெண்களையும், தாழ்த்தப்பட்ட சாதி பெண்களையும் விபச்சார தொழிலில் ஈடுபடுமாறு ஊக்குவிக்க வேண்டும்,

9) நமது தொண்டர்கள் வழியாகவும், தின்பண்டங்கள் விற்போர் வழியாகவும், ஆசிரியர்கள் வழியாகவும், பள்ளிக்கு செல்லும் இஸ்லாமிய மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிப்பிள்ளைகளுக்கு - குறிப்பாக அம்பேத்கர் இயக்கத்தினரின் பிள்ளைகளுக்கு நஞ்சு (Poison) கலந்த தின்பண்டங்களை கொடுத்து அவர்களுடைய மனவளர்ச்சியையும், உடல் வளர்ச்சியையும் முடமாக்க வேண்டும்,

10) தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும், இஸ்லாமிய பெண்களுக்கும் எதிராக காதல் மணமுறையை வரைமுறையின்றி கடைபிடிக்க வேண்டும், அவர்தம் பெண்களுக்கு தம்முடைய ஆணுறுப்பை காட்டவும், அவர்களை முத்தமிடவும் செய்யவேண்டும், அருவருக்கத்தக்க ஆபாச ஒளிப்படங்களை (Bluefilm) அவர்களுக்கு காட்டவும், சிறு போதை மருந்துகளை பயன்படுத்தவும் செய்ய வேண்டும்,

11) இஸ்லாமிய - அம்பேத்கர் இயக்கத்தவர், புத்த மதத்தவர் ஆகியோருக்கு எதிரான கலவரங்களையும் தூண்டுவதை வேகப்படுத்த வேண்டும், நம்முடைய உறுப்பினர்கள் வாழும் இடங்களில் தொலைதூர இடங்களில் புதிய உள்ளூர் குண்டர்களை கொண்டே அத்தகைய கலவரங்களை தூண்ட வேண்டும்,

12) இந்துக்களுடையது அல்லாத பிற வழிபாட்டு தலங்களுக்கு அருகில் சில தடயங்களையும், சிலைகளையும் மண்ணுக்கு அடியில் புதைத்து வைப்பது முன்பு போலவே தொடர வேண்டும்,

13) கிறித்தவ, இஸ்லாமிய வழிபாட்டு இடங்களிலும், நினைவு தூண்களிலும் அனைத்தும் பழைய இந்து கோவில்களே என மெய்ப்பிக்க நம் தலைமையகத்தை அணுக வேண்டும்,

14) கலவரங்களின் போது இஸ்லாமிய பெண்களையும், தாழ்த்தப்பட்ட பெண்களையும் கூட்டாக கற்பழிக்க வேண்டும், அந்நேரங்களில் நண்பர் என்றும், பழக்கம் ஆனவர் என்றும் ஈவிரக்கம் பார்க்க கூடாது,

15) பிராமண எதிர்ப்பு இலக்கியங்களும், தாழ்த்தப்பட்டோர் தலித் இலக்கியங்களும், அம்பேத்கர் இயக்க கருத்துக்களும், பொதுவுடைமை இயக்க வெளியீடுகளும் அழிக்கப்பட வேண்டும், அவைகள் பொது நூலகங்களில் தடுப்பது மேலும் தொடர வேண்டும், இராமர் படங்களையும், காலண்டர்களையும் அதிகம் வெளியிட வேண்டும்,

16) பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோரிடையே மூடநம்பிக்கையை பரப்ப சாதுக்களையும், சந்நியாசிகளையும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்,

17) மண்டல் பரிந்துரைகளுக்கு எதிரான கிளர்ச்சியை தொடர வேண்டும், வெவ்வேறு சாதிக்களுக்கிடையே சாதி பூசல்களையும், சண்டைகளையும் தூண்டி விட வேண்டும்,

18) பழங்குடியினருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் ஊட்டசத்துனவு இல்லாது பார்த்து கொள்ள வேண்டும், அதை நீடிக்க வேண்டும்,

19) செய்தி ஏடுகள் - நம்முடைய இந்து ஆதரவு - இஸ்லாமிய எதிர்ப்பு மண்டல் ஆணை எதிர்ப்பு இராமர் வழிபாடு ஆதரவு ஆகிய நிலைபாடுகளுக்கு ஏற்ப அந்தந்த உள்ளூர் ஏடுகளின் ஆசிரியர்களை இந்துத்துவ கொள்கைக்கு ஆட்படுத்த வேண்டும்,

20) இந்து அல்லாதோர் பொருளாதாரத்தில் நொடித்து கெடும் வகையில் வணிகர்களையும், நகை அடகு கடைக்காரர்களையும் இயங்க செய்ய வேண்டும்,

21) இந்து அல்லாதவர்கள், இந்து எதிர்ப்பாளர்கள், பிராமண எதிர்ப்பாளர்கள் ஆகியோரின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து அவர்களை பற்றிய செய்திகளை அவ்வப்போது தலைமை நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

-----------------

மேற்கண்டவாறு ஆர்.எஸ். எஸ் தலைமை நிலைய ரகசிய சுற்றறிக்கை கூறுகிறது.


இந்த செய்தி  ஆதாரமானது என்பதால் , ஒரு எழுத்து கூட எடிட் (Edit) செய்யாமல் அப்படியே வெளியிடுகிறோம்  என்று சங்கை ரிதுவான் கூறுகிறார்.

  thinks : 
Sangairidhvan
Read More »

காவி பயங்கரவாத ஊடகமாவே மாறிவிட்ட தினமணி!

விஸ்வரூபம் எடுப்பது- தமிழன் ஆட்சியா? தாலிபான் ஆட்சியா? என்ற தலைப்பிட்டு சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியிட்டுள்ளது, அந்த கட்டுரையை மக்களுக்கு அப்படியே வழங்குகிறோம்.

விஸ்வரூபம் எடுப்பது- தமிழன் ஆட்சியா? தாலிபான் ஆட்சியா?

* வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது நியதி. ஆனால் நாம் கற்றுக் கொள்ளவும் இல்லை; நம்மால் மறந்துவிடவும் முடியவில்லை. அதே பிரச்னைதான் மீண்டும் மீண்டும் வருகிறது. படித்தவுடன் சோடா பாட்டில் போல் சீறுகிறோம். பின்னர் காலி பாட்டில் போல் அமிழ்ந்து விடுகிறோம்.

# ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப்போரில் முஸ்லிம்கள் துணையின்றி விடுதலை வாங்க முடியாது என்ற ஒரு நிலைபாட்டை அன்றைய சில தலைவர்கள் எடுத்தார்கள். அதன் விளைவு பல லட்சம் உயிர்கள் மடிந்தன. ஒரு தனி முஸ்லிம் நாடாக பாகிஸ்தான் உருவானது. பாரதமே என் தாய் நாடு என்று முழக்கமிட்டு பெரும்பாலான முஸ்லிம்கள் களத்திற்கு வரவில்லை. ஹிந்துக்கள் தியாகம் செய்தனர். அவர்களைக் கொன்று குவித்து முஸ்லிம்கள் பாகிஸ்தானைப் பெற்றுச் சென்றனர்.

# இந்த நாட்டைக் கூறு போட வேண்டுமென்றால் என்னைக் கூறு போடுங்கள் என்று சொன்ன காந்திஜியும், பாகிஸ்தான் என்பது கற்பனைப் பிதற்றல் என்று சொன்ன ஜவஹர்லால் நேருவும், அவர்களால் வளர்க்கப்பட்ட மத நல்லிணக்கப் பேயின் முன் கூனிக்குறுகி நின்ற அவலம் வரலாற்றில் மறைக்கவும் மறுக்கவும் முடியாத ஒன்று.

# இஸ்லாம் மத நம்பிக்கை என்ற பெயரில் நடந்த சட்ட மீறல்களும் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதுடன், இஸ்லாமியரின் தவற்றைச் சுட்டிக் காட்டிய தேசிய தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டனர். அவர்கள் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்பட்டனர். “ஹிந்து முஸ்லிம் பாய் பாய்” என்ற முழக்கத்தின் வெளிப்பாடு 1947 ஆகஸ்டு 14-ல் பூரண சுதந்திரம் என்று முழங்கிய தலைவர்கள் கண்முன் பாரத நாடு வெட்டப்பட்டு பாகிஸ்தான் உதயமானது. இந்தப், பிரிவினையின் விளைவாக பாரத நாடு நான்கு பெரும் போர்களை சந்தித்து, பொருளாதாரத்திலும் பின்னடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் வலுவிழந்து உள்ளது.

# விடுதலைக்குப் பின்னும் வரலாற்றில் நாம் செய்த தவற்றைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது, விவாகரத்தான பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க மாட்டோம் என்று முஸ்லிம்கள் இந்த நாட்டின் சட்டத்தையே நிராகரித்த போது, 1986-ல் ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு துரோகம் இழைத்தது. அந்த நாள்தான் முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு புத்துயிர் கொடுக்கப்பட்ட நாள்.
இறைவன் அருளாலும் பல ரிஷி முனிவர்களின் கிருபையாலும் அயோதியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற முனைப்பு ஹிந்துக்களுக்கு இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் ஏற்பட்டது. ஹிந்துக்கள் பாரத நாட்டிற்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினர். பெரும்பான்மையை அனுசரித்துப் போக வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம்களுக்கும் ஏற்படத் தொடங்கியது.
ஆனால் அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம்களின் நியாயமற்ற அடிப்படைவாத எண்ணங்களை வளரவிட்டு அவர்களை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்தி ஆட்சிக் கட்டிலிலே அமர வேண்டுமென்ற நிலைப்பாட்டையே பெரும்பாலான அரசியல் கட்சிகள் பின்பற்றின. இதன் விளைவாக தேசத்தின் ஒருமைப்பாட்டின் மீதும் பண்பாட்டின் மீதும் நம்பிக்கை உள்ளவர்களைத் தீவிரவாதிகள் என்று கட்டம் கட்டி ஒதுக்கும் இழிசெயலில் அரசியல் கட்சிகளும் மேற்கத்திய அடிவருடிகளான அறிவுஜீவிகளும் இறங்கினர்.
ஹிந்து ஒற்றுமையை சீர்குலைத்ததுடன் நாட்டின் இதிகாச புருஷர்களையும் மஹான்களையும் கொச்சைப் படுத்தி, இந்த தேசத்து மாண்பின் அடித்தளத்தையே தகர்க்கும் செயலில் இறங்கினர். பல திரைப்படங்களிலும், புத்தகங்களிலும், ஏன் இன்னும் சொல்லப்போனால் பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களிலும் கூட இந்த இழிசெயலை சிரமேற்கொண்டு செய்தனர்.

# இன்று சர்ச்சைக்குள்ளான விஸ்வரூபம் படத்தின் தயாரிப்பாளர் கமலஹாசனும் அவருக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இந்தப் பண்பாட்டுச் சீரழிவை தங்கள் வாழ்க்கை லட்சியம் என்றே பல கூட்டங்களிலும் பேட்டிகளிலும் கட்டுரைகளிலும் மார்தட்டி பறை சாற்றியவர்கள். அடிப்படை ஆதாரமின்றி கொச்சைப் படுத்துவதை நியாயமா என்று கேட்டால், கருத்துச் சுதந்திரம் என்று கொக்கரித்தவர்கள் இன்று விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று முஸ்லிம் அடிப்படைவாதிகள் அடாவடித்தனம் செய்யும்போது, கமலஹாசனுக்கு மத நல்லிணக்கவாதி என்று சான்றிதழ் வழங்கிய கருணாநிதி, முஸ்லிம்களுடன் கமலஹாசன் பிரச்சனையைப் பேசித் தீர்க்க வேண்டும் என்று கருத்துச் சுதந்திரத்திற்குப் புது விளக்கம் தந்துள்ளார்.

# ஹிந்து என்றால் திருடன், ராமன் எந்த பொறியியற் கல்லூரியில் படித்தான், ராமன் குடிகாரன், தீ மிதிப்பது காட்டுமிராண்டித்தனம், பொட்டு வைப்பது மூடநம்பிக்கை என்றெல்லாம் ஹிந்துக்களை இழித்தும் பழித்தும் பேசியபோது ஹிந்துக்களின் மனம் புண்படுவதை எண்ணிப் பார்த்தாரா? அந்த எண்ணத்தில் என்றாவது ஒரு நாளாவது ஹிந்துக்களிடம் பேச்சு வார்த்தைக்கு வந்தாரா?

# ஹிந்துக்களை அவமானப்படுத்தும் கருத்துக்களை கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலே ஹார்மனி இந்தியா என்ற அமைப்பின் மூலம் விஷமாகக் கக்கிய கமலஹாசனுக்கு ஆதரவாக இன்று ஹார்மனி இந்தியாவின் தலைவர் ஆற்காட்டு நவாப் வீதிக்கு வந்தாரா?
இந்தத் தருணத்தில் ஆற்காடு நவாப் அவர்களின் மதநல்லிணக்கச் செயல் ஒன்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மார்ச் 6, 2008 அன்று, முகலாய ஔரங்கசீப் பற்றிய ஒரு கண்காட்சியை FACT-India என்ற அமைப்பு சென்னையில் நடத்தியது. பாரதத்தின் மீது காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்திக் கொலை, கொள்ளை, கோவில்கள் அழிப்பு, போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபட்ட முகலாய அவுரங்கசீப்பின் செயல்களைச் சித்தரிக்கும் விதமாக அந்தக் கண்காட்சி அமைந்திருந்தது. இதே கமலஹாசன் சார்ந்திருக்கும் அமைப்பான ஹார்மனி இந்தியாவின் தலைவர் ஆற்காடு நவாப் துண்டுதலினால் வரலாற்று ஆவணங்கள் கொண்ட அந்தக் கண்காட்சி காவல்துறையின் உதவியுடன் மூடப்பட்டது. ஒரு வரலாற்றுக் கண்காட்சியைக் கூட தமிழகத்தில் நடத்த முடியாமல் செய்வோம் என்று சாதித்துக் காட்டிய இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு இதே காவல்துறையும் கமலஹாசனும் துணை போனார்கள். இன்று அதே அடிப்படைவாதம் விஸ்வரூபம் எடுத்து கமலஹாசன் படத்தை விழுங்கிவிட்டது. கருத்துச் சுதந்திரம் அன்று போல் இன்றும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

# இதில் கொடுமை என்னவென்றால் ”புதிய தலைமுறை” தொலைக்காட்சிக்கு விஸ்வரூபம் திரைப்பட எதிர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த கமலஹாசன், “இல்லாத ஒரு விநாயகர் சதுர்த்தி.. அதைப் பெரிதாக கொண்டாடி ஒரு பூதாகரமான ஃபெஸ்டிவல் (திருவிழா) ஆக IPL/CCL போல இருக்கிறது. அந்த விழாக்களைப் பார்க்கும்போது ஒரு பதட்டம் ஏற்படுகிறது” என்று முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த ஔவை தந்த விநாயகர் அகவல் கண்ட ஹிந்துக் கடவுளைக் கொச்சை படுத்தியுள்ளார்.

# இஸ்லாம் என்ற தங்கள் மதத்தின் பெயரில் அண்ணன் தம்பி உறவை அறுத்துவிட்டு தாய்நாட்டையே வெட்டிப்பிளந்த முஸ்லிம்களுக்கு கமலஹாசன் எம்மாத்திரம்? தேவையில்லாமல் விநாயகரை தூஷித்ததால் விக்னம்தான் அதிகமானதே தவிர விஸ்வரூபம் வெளிவரவில்லை.

# முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குச் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ள திமுக அரசு எந்த அளவிற்குச் சுதந்திரம் கொடுத்ததோ, அதே அளவிற்கு அதிமுக அரசும் தற்போது சுதந்திரம் கொடுத்து வருகின்றது.
மத்திய திரைப்படத் தணிக்கை குழு அனுமதி வழங்கிய திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்தது என்ன நியாயம்? அது எந்த விதத்தில் நீதியாகும்? ஏன் இவர்கள் நீதியை விற்கிறார்கள்? கருத்துச் சுதந்திரத்தைக் காற்றில் பறக்க விடுகிறார்கள்? அதுவும் அமைதிப் பூங்காவான தமிழகத்தில்?

# உண்மை என்னவென்றால் தமிழகம் இன்று ஒரு அமைதிப் பூங்காவாக இல்லை. நாற்பது ஆண்டுகள் முன்பு காஷ்மீர் எப்படி இருந்ததோ அப்படி இன்று தமிழ்நாடு மாறிவிட்டது. சட்டமும் அரசும் காவல்துறையும் அப்பாவி ஹிந்துக்களைத்தான் கட்டுப்படுத்த முடியும். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இவைகள் கைகட்டி சேவகம் செய்யும் அடிமைகளே. தமிழகத்தில் அடுக்கடுக்காக முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்ட சட்ட மீறல்களை அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டு மறைமுக உதவியும் செய்ததனால், இன்று ’விஸ்வரூபம்’ தமிழகத்தில் ஓடாது என்ற சுவரொட்டி விஸ்வரூபம் திரையரங்குகளில் ஓடத் தகுதி பெற்றது என்ற மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் சான்றிதழைவிட வலிமை பெற்றதாகிவிட்டது.

# அமெரிக்காவில் முகம்மது நபியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ”முஸ்லிம்களின் அப்பாவித்தனம்” (Innocence of Muslims) என்கிற திரைப்படம் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்திவிட்டது என்று, அந்தத் திரைப்படம் நம் நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சாக்கில் அமெரிக்க துதரகத்தின் முன்னால் 15 செப்டம்பர் 2012 அன்று போரட்டத்தில் இறங்கினர் முஸ்லிம் இயக்கங்கள். அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்கள் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்; தமிழக அரசும் அனுமதித்தது. தூதரகத்தை மூடவும் செய்தார்கள். முற்றுகை இட்ட எந்த முஸ்லிம் அமைப்பையோ, தாக்குதல் நடத்திய முஸ்லிம் அமைபுகளின் மீதோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த அரசு.

# அந்தப் போராட்டம் அமெரிக்க தூதரகத்திலிருந்து அண்ணா சாலை முழுவதற்கும் பரவியது. எந்தத் தொடர்பும் இல்லாமல் லட்சக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகுமாறு, பல மணி நேரம் சென்னையின் உயிர்நாடியான அண்ணா சாலையை ஸ்தம்பிக்கச் செய்தனர் முஸ்லிம் அடிப்படைவாதிகள். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாகனங்களை அடித்து நொறுக்கினர். போலீஸார் தாக்கப்பட்டனர். அண்ணா சாலையிலேயே நமாஸ் நடத்தப்பட்டது. காவல்துறை வேடிக்கை பார்த்தது. சென்னை காவல்துறை ஆணையர் பலிகடாவாக்கப்பட்டு பணிமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் எந்த அடாவடி முஸ்லிமும் கைது செய்யப்படவில்லை.

# சென்னையில் 19 டிசம்பர் 2012 அன்று தமிழகத்தின் தவப் புதல்வர்களில் ஒருவரான வடலூர் ரமலிங்க வள்ளலார் அவர்களைக் கொச்சைப்படுத்தி முஸ்லிம்கள் (தமிழ்நாடு தௌஹித் ஜமாத்) துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர். இதை எதிர்த்து புகார் செய்த ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆட்சேபகரமான கருத்துக்களை அள்ளிவீசிய முஸ்லிம்கள் மீது எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை.

# ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திருப்பூர் மாவட்டச் செயலர் ஆனந்தன் சென்ற 2012-ம் வருடம் நவம்பர் 6-ம் தேதி வெட்டப்பட்டார். எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவிலை.

# இப்படிப் படிப்படியாக இந்த அரசின் மெத்தனப்போக்கையும் செயலின்மையையும் புரிந்துகொண்ட முஸ்லிம்கள் தங்கள் நிலைபாட்டை ஒருபடி மேலாக மாற்றியுள்ளனர்.

# முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்று 1920-ல் கோரிக்கை வைத்து பிரிவினை அரசியலைத் தொடங்கியவர்கள், 1940-ல் தனி நாடு கோரிக்கை வைக்கும் அளவிற்குத் தங்களை வளர்த்துக் கொண்டனர். அன்றைய நம் தலைவர்களின் பலவீனப் போக்கும் தவறான அரசியல் கொள்கையும்தான் அதற்குக் காரணம்.

# அவுரங்கசீப் கண்காட்சியை முஸ்லிம்கள் எதிர்த்து மூடியவுடன் கருத்துச் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தால் இன்று விஸ்வரூபம் வீணாகப் போயிருக்குமா? வெளிநாட்டிலிருந்து கொள்ளை அடிக்க வந்த அவுரங்கசீபை வரலாற்றின் ஒரு அங்கமாகப் பார்க்காமல் உலகம் தழுவிய இஸ்லாமின் ரத்த உறவாகப் பார்த்து இஸ்லாமியர்கள் ஒரு தனி இனம் என்பதை முஸ்லிம்கள் நிலைநாட்டியபோது கண்டுகொள்ளாமல் விட்டது, இன்று விஸ்வரூபமாகப் பிரிவினை வாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் உரிமத்தை முஸ்லிம்களுக்கு கொடுத்து விட்டது.

# விஸ்வரூபம் திரைப்படத்தில் காட்டப்படும் ஆஃப்கான் தீவிரவாதிகளையும் காஷ்மீர் தீவிரவாதிகளையும் தீவிரவாதிகள் என்று சொல்லக்கூடாது, சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று சொல்ல வேண்டும் என்கிற அளவிற்கு முஸ்லிம் மதத்தினர் தொலைக்காட்சிகளில் கருத்து தெரிவிக்கின்றனர். அப்படியென்றால் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட நம் ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் அப்பாவிப் பொதுமக்களும் யார்? நம் நாட்டில் இருந்து கொண்டே நம் நாட்டிற்கு எதிராக ஆயுதம் ஏந்தி நாசகார செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று சொல்லும் அளவிற்குத் துணிச்சலை இந்த முஸ்லிம்களுக்கு கொடுத்தது யார்? இப்படிப் பேட்டி அளித்தவரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, இந்தப் பேட்டியைக் கேட்டுவிட்டுத் திரைப்படத்தைத் தடை செய்தது என்றால், இங்கு நடப்பது தமிழன் அட்சியா அல்லது தாலிபான் ஆட்சியா?

## கடைசிச் செய்தி:
தமிழக அரசின் தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கமலஹாசன் வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து, குடியரசு தினத்தன்று திரைப்படத்தின் பிரத்யேகக் காட்சியைப் பார்த்த நீதியரசர் வெங்கட்ராமன் அவர்கள் 28 ஜனவரி திங்களன்று, ”தீர்ப்பு நாளை (29 செவ்வாய்க்கிழமை) அளிக்கப்படும். அதற்குள் இன்று கமலஹாசன் அவர்கள் மாநில அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சமரசத்திற்கு வருவது நன்மை பயக்கும்” என்று கூறியுள்ளார்.

மத்திய தணிக்கைக் குழுவினரால் அனுமதி அளிகப்பட்ட ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு திங்கட் கிழமை தீர்ப்பளிப்பதாகச் சொன்ன நீதிமன்றம் ஒரு நாள் கழித்து தீர்ப்பு அளிப்பதாகச் சொன்னதோடு மட்டுமல்லாமல், கமலஹாசனும் அரசாங்கமும் சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று சொல்வது முஸ்லிம் தீவிரவாதத்திற்கு நீதிமன்றமும் பயப்படுகின்றதோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.                                             Sangairidhvan
=ஒவ்வொரு சங்பரிவாரையும் இனம் கண்டுகொள்ள வேண்டிய நேரம் இது!
Read More »

Back to Home Back to Top tntjmvl